Sunday, September 19, 2010

உறுதியேற்போம்....

வெள்ளி, 17 செப்டெம்ப்ர், 2010


அறியாமை இருளகற்றி

அறிவியல் வளர்க்க

உறுதியேற்போம்....

சாதி மறுப்புத் திருமணம் செய்து

சமத்துவம் படைக்க

உறுதியேற்போம்...

ஆணாதிக்கக் கொடுமையிலிருந்து

பெண்ணினத்தை மீட்டெடுக்க

உறுதியேற்போம்...

சாதி மத சழக்குகளிலிருந்து

தமிழர்களை விடுவிக்க

உறுதியேற்போம்....

அரசு தனியார் வேலைகளில்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய

பங்கை பெறுவதற்கு

உறுதியேற்போம்...

உலக வர்த்தக பேரத்தில்

உருக்குலையும் தமிழினத்தை

பாதுகாக்க உறுதியேற்போம்...

ஆரியப் பார்ப்பனர்

கொட்டங்களை

அடியோடு ஒழிக்க

உறுதியேற்போம்....

வடவர்களின் பிடியிலிருந்து

தமிழ்நாட்டை விடுவிக்க

உறுதியேற்போம்...

பார்ப்பன இந்திய சதியாலே

சர்வதேச துணையோடு

சிங்களம் அழித்த ஈழத்தை

மீட்டெடுக்க உறுதியேற்போம்...

தமிழ்நாடு தமிழருக்கேயென

அய்யா சொன்ன வார்த்தைகளை

உண்மையாக்க உறுதியேற்போம்...

No comments: