Friday, July 11, 2008

நீதிபதிகள்

வக்கீல்கள் தொழிலே பொய், புரட்டுபேசி எப்படியாவது தமது கட்சிக்காரனைசெயிக்க வைக்க வேண்டும் என்பதாகும். கொலை செய்தவனைக் நிரபராதி என்றும், நிரபராதியைக் கொலையாளி என்றெல்லாம் வாதிப்பவர்கள். இவர்களில் இருந்து நீதிபது வந்தால் அவர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? நேற்று வரையில் விபச்சாரத் தொழில் புரிந்தவளை அவள் பத்தினியாக இனி நடப்பாள் என்று எதிர்பார்ப்பது போன்றதே யாகும்
.-தந்தைபெரியார்

No comments: