Thursday, July 24, 2008

இழிசாதித் தன்மை நீங்க

நமக்கு மந்திரி பதவியோ,கவர்னர் பதவியோ தேவையில்லை நமக்குத் தேவை எல்லாம் நமது இன இழிவு ஒழிப்பே. அது இந்த ஆட்சியால் முடியாது என்றால் இந்த ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டியது தான். ஒழித்துவிட்டு என்னசெய்வாய்? துலுக்கனையோ, ருசியக்காரனையோ,ஜெர்மன்காரனையோ, ஜப்பான்காரனையோ கூப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான்! நம்மை இழிசாதி என்று சொல்லாதவன் எவனாவது ஆண்டு விட்டு போகட்டுமே.
-தந்தைபெரியார்

No comments: