Wednesday, July 30, 2008

மாறுதல்

காலத்துக்கு ஏற்ற மறுதலுக்கு ஒத்து வராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும்.முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப்போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.
-தந்தை பெரியார்

No comments: