Tuesday, July 29, 2008

சாதி-தீண்டாமை ஒழிய

தீண்டாமையைப்பற்றி மக்களை ஏமாற்றி அதை நிலை நிறுத்தத்தான்சாதி-மத-தெய்வ சம்பந்தமான தடைகள் ஏற்படுத்தப்படுகிறதேயழியஇவற்றின் பக்தி காரணமாக அல்லவே அல்ல. இதனாலேதான் நாம்தீண்டாமை ஒழிவுக்கு சாதியும், மதமும், தெய்வமும் ஒழிந்தாக வேண்டும் என்கிறோம். இம்மூன்றும் ஒழியப் போவதில்லை. தெய்வம் உள்ளவரை மதம் இருந்துதான் தீரும். மதம் உள்ளவரை சாதி இருந்துதான் தீரும்.சாதி உள்ளவரை தீண்டாமை இருந்துதான் தீரும்
-தந்தை பெரியார்

No comments: